நா முத்துக்குமார் மறைவுக்கு காரணம் மதுப்பழக்கம் இல்லை.? வேறொரு பழக்கம்.? திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்..!!

பிரபல பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தவர் தான் நா முத்துக்குமார் என்பவர். இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் பசியில் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் 2016ஆம் ஆண்டு  உடல்நிலை குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

 

இவருடைய மறைவு தமிழ் திரை உலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் அதிகமாக மது அருந்துவதால் தான் உயிரிழந்தார் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் இவர் மது பழக்கத்தால் அவர்களுக்கு சரியாக உடம்பை பார்த்துக் கொள்ளாத காரணத்தினால் மேலும், இரவு பகல் என கடுமையாக வேலை செய்து வந்த காரணத்தினால் தான் உயிரிழந்தார் என்று தெரியவந்துள்ளது…

 

Comments are closed.