நட்புக்காக செய்த காரியத்தால் மாட்டி தவிக்கும் சங்கர்.? மீண்டும் நம்பி ஏமாற இருக்கும் இயக்குனர்..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவரை இயக்கத்தில் சமீபத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் நடிகர் கமலின் இந்தியன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இவர் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக வடிவேல் மற்றும் சங்கர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தயாரி படத்தை தயாரித்ததற்கு 18 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டு வருகின்றது.

 

அதனால் தன்னுடைய ஒரு வீட்டையும் விட்டு கடனை அடைத்துள்ளார். இதனால் இனி படத்தை தயாரிக்க கூடாது என்ற ஒரு முடிவில் இருந்து வந்துள்ளார். மேலும், இந்தியன் இரண்டாம் பாகத்தில் தற்பொழுது பிசியாக இயக்கி வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், விஜயன் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். மேலும், வசந்தபாலன் சங்கரிடம் தனது படத்தை வெளியிட முடியவில்லை என புலம்பி பேசியுள்ள உடனடியாக சங்கர் அநீதி படத்தை பார்த்துள்ளார்.

 

மேலும், அந்த படம் அவருக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டதா. அதனால், உடனே சங்கர் அநீதி படத்தை தான் விநியோகம் செய்கின்றேன் என்று கூறியுள்ளார். தனது நண்பனை நம்பி மீண்டும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தற்பொழுது கூறப்படுகின்றது…

 

Comments are closed.