தவறான இடத்தில் கை வைத்த நபர்..!! பளார் பளார் என்று அடித்த நடிகை..!! தனக்கு நடந்த மோசமான சம்பவத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை..!!

நடிகை ஷகிலா என்பவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கவர்ச்சியான படங்களில் மட்டும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு காமெடி மட்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சமயத்தில் பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் வலம் வந்து கொண்டிருந்த

 

அதன் பிறகு மீண்டும் விதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் ரசிகர்களை கவிழ்த்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையை இவர் சமீபத்தில் youtube பக்கத்தில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றார். அந்த வகையில் தனக்கு நடந்த ஒரு மோசமான விஷயத்தை வெளிப்படையாக அவர் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் தன்னுடைய அம்மாவின்

 

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால். அவரை நான் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன். அப்போது அந்த மருத்துவர் எழுதிக் கொடுத்தது எனக்கு புரியவில்லை. அதனால் நான் அவரிடம் சந்தேகத்திற்கு கேட்டேன்

 

அப்பொழுது அவர் என் அருகில் வந்து என்னுடைய பக்கத்தில் தவறாக முறையில் பல இடத்தில் கை வைத்து இப்பொழுது சொல் உனக்கு என்ன சந்தேகம் என்று கேட்டார். உடனடியாக நான் அந்த நபரை பளார் பளார் என்று

 

அறைந்து விட்டேன். அட சத்தத்தை கேட்டு வெளியே இருந்த ஒரு நர்ஸ் உள்ளே வந்து என்னை தடுத்து என்னை சமாதானப்படுத்தினார்கள். இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் எல்லாத்துறையிலும்

 

அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு விஷயம் நடந்து வருகின்றது. அதை நாம் தவறான விதத்தில் செல்லாமல் எதிர்த்து முன்னேற வேண்டும் என்று நான் கூறுவதாக அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.