பிரபல இயக்குனரால் துரத்தி அடிக்கப்பட்ட வடிவேலு..!! ஓவர் பந்தவால் மார்க்கெட் இழக்கும் நிலைமை.?

தனது நகைச்சுவை மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் வடிவேலு. இவர் தனது காமெடி மூலம் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில் தனிமத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கின்றது. இது முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக பி வாசு

 

இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடித்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் வடிவேலு சரியாக படபிடிப்பிற்கு வராததால் சீக்கிரம் திரைப்படத்தில் நடித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தற்போது என்னால் முடியாது என்று கூறி எனக்கு வேற

 

ஒரு திரைப்படங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு போனால் உங்கள் திரைப்படத்தில் நடித்து கொடுக்கின்றேன் என்று வடிவேலு கூறியுள்ளார். உங்கள் காட்சிகள் முடிந்து விட்டது இன்னும் ஒரு சில நாட்கள் நடித்தால்

 

உங்களின் அனைத்து காட்சியிலும் முடிந்து விடும் என்று கூறியுள்ளார். இறுதிவரை முடியாது என்று மறுத்த வடிவேலுவை வெளியே போயா என்று இயக்குனர் வாசு கடுமையாக நடத்தியுள்ளார். சமிபகாலமாக ஓவராக பந்தா காட்டி வந்த நிலையில் தற்போது இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றார் வடிவேலு…

 

Comments are closed.