ஆசையாக இருக்கு மீண்டும் ஒருமுறை இந்த படத்தை எடுக்க.? ஆனால், ஹீரோ தான் விரும்பவில்லை..!!

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் அட்டகத்தி. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா ரஞ்சித் என்பவர். மேலும், இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு மெட்ராஸ், காலா, கபாலி, சார் பட்டா பரம்பரை போன்ற

 

அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களாக கொடுத்து வந்துள்ளார். பொதுவாக இவருடைய திரைப்படத்தில் மறைமுகமாக அரசியல் கருத்துக்களையும் வைத்திருப்பார். இவர் அடுத்தபடியாக

 

நடிகர் விக்ரமை வைத்து தங்களால் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார். அந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீண்டும்

 

அட்டகத்தி திரைப்படத்தை எடுக்க ஆசையாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த திரைப்படம் எடுக்கும் பொழுது நாங்கள் அவ்வளவு சந்தோஷமாக இருந்துள்ளோம். அந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்படமாகும். மேலும், அந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம்

 

நடிகர் தினேஷ் தான். அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு விட்டேன் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார் மீண்டும் அந்த திரைப்படத்தை எடுக்கலாம். ஆனால், அட்டகத்தியாக இருப்பதற்கு நான் விரும்பவில்லை என்று நடிகர் தெரிவித்துவிட்டதாக இயக்குனர் கூறியுள்ளார்…

 

Comments are closed.