நூறு கோடி ரூபாய் வீட்டை விட்டு குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்த நடிகை..!! நடிகையின் உருக்கமான தகவல்..!!

கடந்த, சில ஆண்டுகளாக வெள்ளித்திரை  தொடர்ந்து அதிகமாக சின்னத்திரை நடிகைகளுக்கு தான் மக்கள் அதிகமாக வரவேற்பு கொடுத்த வருகின்றார்கள். அதன் அடிப்படையில் பல கலைஞர் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமாக திருப்பி உள்ளார்கள். மேலும், கதாநாயகியை தாண்டி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களுக்கு என்று கூட

 

சில ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர் என்ற தொடரில் பார்வதி வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றார் சாந்தி வில்லியம்ஸ் என்பவர்.

 

இவர் தனது 12 வயதில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வருகின்றார். அந்த வகையில் மெட்டி ஒலி, சித்தி, அண்ணாமலை, பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டாரே அடுத்தடுத்து ஏராளமான தொடர்களின் நடித்து வருகின்றார்.

 

இவர் 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் வில்லியம்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள். மேலும், தனது கணவருக்கு கார்கள் வாங்குவது மிகவும் பிடிக்கும்

 

எங்களிடம் ஏகப்பட்ட கார்கள் இருந்தது. அவர் எங்கு போனாலும் அவர் காலை தான் எடுத்து செல்வார். மேலும், 1996 ஆம் ஆண்டுக்கு முன் திரைப்படங்களை எடுத்து நஷ்டம் அடைந்து விட்டது. அதன் பிறகு கே கே நகரில் தனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன்

 

நானும் எனது கணவரும் நடுத்தெருவில் நின்றோம். மேலும், அன்று நாங்கள் இருந்த வீட்டின் மதிப்பு இன்றைக்கு கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் இருக்கும். மேலும், நான் பழைய நிலைக்கு வருவதற்கு மிகவும் போராடி வருகின்றேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.