வாய்ப்பே இல்லை என்றாலும் தொடர்ச்சியாக நான் இதை செய்வேன்.? நடிகை வெளியிட்ட புகைப்படம் உள்ளே..!!

தெலுங்கு சினிமாவில் 2000 ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அனைத்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு இவர் மனசாரா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கிச்சட்டை

 

ஈட்டி, பென்சில், மருது, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற அடுத்த ரத்து திரைப்படத்தில் நடித்த வந்துள்ளார். அதன் பிறகு பிரபலமாக இருந்த சமயத்தில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

 

அப்பொழுது தலைக்கு ஏரிய போதையில் போட்ட ஆட்டம் தற்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் பறிபோகி விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இவர் கடந்த, ஐந்து ஆண்டுகளாக தமிழில் எந்த ஒரு பெரிதாக வாய்ப்புவும் கிடைக்காமல் தவித்து வருகின்றார்.

 

தற்பொழுது மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஜன கன மன என்ற திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தற்பொழுது தமிழில் ரைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பெரிதாக தனக்கு வாய்ப்பு

 

இல்லை என்றாலும் தொடர்ச்சியாக தன்னுடைய புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக நான் வெளியிடுவேன் என்று சொல்லி புகைப்படத்தை நடிகை ஸ்ரீதிவ்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.