என்ன சிம்பு நைட்டு முழுக்க ஒரே ஜாலியா.? சிரித்துக் கொண்டே உண்மையை கேட்ட இயக்குனர்..!!

தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இன்று தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. அடுத்த படத்தை இயக்குனர் தேசிய பெரியசாமி இயக்கத்தில்

 

கமல் தயாரி ப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இவரது நடிப்பில் இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோவில். இந்த திரைப்படத்தின் பொழுது பல பிரச்சினைகள் நடந்துள்ளது.

 

மேலும், சிம்பு சரியான நேரத்திற்கு படபடப்புக்கு வர மாட்டார். ஒரு சமயத்தில் கோபம் அடைந்த இயக்குனர் ஹரி சிம்புவின் உதவி இயக்குனரை அழைத்து உன்னை 9 மணிக்கு வரச் சொன்னால் நீ 11 மணிக்கு மேல் வருகிறார்.

 

என்ன நினைச்சுட்டு இருக்க என்று பேசியுள்ளார். அவர் தன்னைத்தான் சொல்கின்றார் என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாள் சரியான இடத்துக்கு படவிடிப்பிற்கு வந்து விட்டார். ஒருநாள் நடிகை சோனியா அகர்வாலுடன்

 

இரவு பார்ட்டி ஒன்று வைத்து குடியும் கும்பலாக ஜாலியாக இருந்துள்ளார். அந்த விஷயம் இயக்குனர் ஹரிக்கு தெரிந்து விட்டது. அடுத்த நாளே சிம்புவை அழைத்து என்ன சிம்பு ஒரே ஜாலியாக இருந்தீர்களா.? என்று சிரித்தபடி கேட்டுள்ளார்.

 

அதற்கு சிம்பு அப்படி எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், நீ எப்படி வேணாலும் இருந்துக்கோ எனக்கு அது கவலை இல்லை.. படபிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடு என்று ஹரி சொன்னதாக பயில்வான் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.