தனுஷ், நயன்தாராவை பார்த்து ப யந்து நடு ங்கிய இயக்குனர்..!! ச ரியான நேர த்தில் உதவிய செல்வரா கவன்..!!

த மிழ்   சி னிமாவில்   தவி ர்க்க   முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் சினிமா   ஆரம்ப த்தில்   பல வெற்றி படங்களை குறித்து   கொ ண்டிருந்த   அதற்கு   முக்கி யமான   ஒரு காரணம் அவரது அண்ணனும் இயக்குனரும் செல்வராகவனும் ஆவார். மேலும், இவருடன்   உ தவி   இயக்கு னராக   பணியா ற்றி   வந்தவ ர்தான்   எஸ்பி மித்ரன் ஜவகர்.

 

இவர் நடிகர் தனுசை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படத்தை   இயக்கி யுள்ளார். சமீப த்தில்   திருச்சி ற்றம்பலம்   என்ற    திரைப்ப டத்தை   கூட இவர் தான்   இய க்கி   உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், இவர் முதல் முதலாக எடுத்த யாரடி நீ மோகினி   திரை ப்படம்   தெலு ங்கில்   செல்வ ராகவும்   எடுத்த படம் அதன் பிறகு இவர்   த மிழில்   மொ ழிபெய ர்ப்பு    செய்து   எடு த்தார். பொதுவாக தெலு ங்கில்   எடு க்கப்ப ட்ட   திரைப்ப டங்கள்   த மிழில்   எடுப்பது மிகவும்   கடி னமான   ஒரு   விஷய மாகும்.

 

முதல்   படத்தி லிருந்து   தனுஷ், நயன்தாரா, ரகுவரன் போன்ற பிரபல   நடிக ர்களை   வைத்து   எடு ப்பதால்   எனக்கு   கொ ஞ்ச ம்   பயமாக இருந்தது. அதன் பிறகு இரண்டு நாட்கள்   பட ப்பிடி ப்பை   எடுத்து அதன் பிறகு நடத்தி   வி டலா ம்   என்று கூட   யோசி த்தேன். அந்த சமயத்தில் கோகுலம் பாஸ்கர் என்பவர்

 

செல்வராக அவனை   அழை த்து   மித்ரன் இது போன்ற ஒரு படத்தை   எடுக்கி ன்றார். ஆனால், அவர் சில   குழ ப்பத்தி ல்   இருப்பதாக படத்தை எடுத்த   போவதில்  லை   கூறியு ள்ளார்   என்று சொன்னார். அதற்கு இயக்குனர் செல்வராகவன் அவன் எடுத்த   காட் சிகளை   பார்த் துவிட்டு

 

நன்றாக தான்   எடு த்துள் ளாய்   படத்தை   நீ யே   எடுத்தா   சிற ப்பாக   வரும் என்று எனக்கு   தைரி யத்தை   கூறி அதன் பிறகு தான்   பட த்தை   எடுத் துள்ளே ன்   என்று சமீபத்தில் ஒரு   பேட் டியில்   இயக்குனர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.