நடிக ர்களுக்கு எப்பவும் இந்த கு ணம் தான் இருக்கும்..!! உ ண்மையை சொல்லி ச ர்ச்சை யில் சி க்கிய நடிகை..!! இதெல்லாம் உங்களுக்கு தே வையி ல்லாத வி ஷயம்.?

கடந்த, சில   ஆண்டுக ளாக   சிறிய   நடி கைகளாக   இருந்த வர்கள்   கூட தற்பொழுது முன்னணி நடிகை என்ற   அ ந்தஸ் தை   பிடி த்துள்ளா ர்கள். அந்த வகையில் தற்போது   தென்னி ந்திய   சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து   கொண் டிருப்பவர்   தான் நடிகை நித்யா மேனன். இவர் தற்பொழுது   அடுத் தடுத்து   திரைப்ப டத்தில்   நடித்து   வருகி ன்றார். இவர்களு க்கென்று   ஒரு தனி ரசிகர்   பட் டாளம்   இருந்து வருகின்றது.

 

இவர் தற்பொழுது   த மிழ், தெலு ங்கு, மலை யாளம்   போன்ற பழமொழி   திரைப்ப டங்களில்   நடித்து   வருகி ன்றார். இவர்   த மிழில்   ஓ   கா த ல்   கண்மணி என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   அறிமுகமாகி அதன் பிறகு மெர்சல், இருமுகன் போன்ற பல்வேறு   திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் என்ற   திரைப்ப டத்தில்   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடித்துள்ளார். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   இட ம்பெற்றி ருக்கும்   தா ய்க்கி ழவி   பாடல் பெரியளவு   வரவேற் கப்ப ட்டது.

 

ஆனால், என்னை   தா ய்க்கி ழவி   என்று கூப்பிடுவது   பிடிக் கவில்லை   என்று   கூறியு ள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது இவரிடம் பல   கே ள்விகள்   கேட்க ப்பட்டது. நீங்கள் நடிக்கும் படத்தில்   செய் திவாசி ப்பாள ர்    கதாநாயக ஒரே படத்தில் நடிக்கும் பொழுது

 

உங்க ளுக்குள்   போட்டி   பொ றா மை   எதுவும் ஏற்படவில்லை என்று   கேட்டா ர்கள். அதற்கு பதில் அளித்த நடிகை இரு நடிகைகள் ஒன்றாக நடிக்கும் பொழுது   நல் லாதான்   இருக்கும்.. சந்தோ சமாக   தான்   ப ழகுவா ர்கள்.

 

ஆனால், எப்பொழுதும் போட்டி   பொ றா மை   இருந்ததே கிடையாது. ஆனால், ஒரே   திரைப்ப டத்தில்   இரண்டு ஹீரோக்கள் நடித்தால்   அவர்க ளுக்கு   நான் தான்   பெரி யவன்   நீ   சி றியவன்   என்ற ஒரு   ச ண்டை   வரும் என்று   வெளி ப்ப டையாக   பேசி   ச ர்ச் சையி ல்   சிக் கிக்கொ ண்ட   நடிகை நித்யா மேனன்…

 

Comments are closed.