த யவு செய்து இப்படி பண் ணாதீங்க..!! என்னை இப்படித்தான் தா க்கி னார்..!! கோப த்தில் நடிகை செய்த காரியம் என்ன தெரியுமா.?

த மிழ்   சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   கதாநாயக   த மிழ்   சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை டாப்ஸி. மேலும், இவருக்கு இந்த   திரைப்ப டத்தில்   கிடைத்த வரவேற்பை தொடர்ந்து   அடுத் தடுத்து   தெலு ங்கு   மற்றும்   ஹி ந்தி   போன்ற

 

பலமொழி   திரைப்ப டங்களில்   நடிக்க   தொடங் கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் நடிகை டாப்ஸி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து   கொள்வத ற்காக   வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் புகைப்படம்   எடுப்பத ற்காக   புகைப்பட க்காரர்கள்   கா த்துக்   கொண்டி ருந்தார்கள்.

 

அப்பொழுது என்னுடைய  கார் வந்தவுடன் அங்கிருந்த   புகைப்பட க்காரர்கள்   புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்கள். அந்த சமயத்தில் நடிகை டாப்ஸி   காரு க்குள்ள   முயற்சி செய்த பொழுது அவருக்கு   இடை யூறாக   நின்று   கொண் டிருந்த    புகைப்பட க்காரர்களிடம்   த யவு   செய்து

 

இப்படி   செய்யா தீர்கள்   என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே   இருந்து ள்ளார். அதை சொன்ன பிறகு என்னை இப்படி   தா க்கி   விட்டு பின்னவர்   க த்திக்கொ ண்டு   சென்று விட்டார் என்று நீங்கள்   எழுதுவீ ர்கள்   என்று அவரை அதற்கு பதில்   அளித்து ள்ளார்.

 

நீங்கள் புகைப்படம் எடுப்பது   த ப்பில் லை. ஆனால், எங்களுக்கு   இ டையூ றாக   நின்று கொண்டு   எடு க்காதீ ர்கள்   என்று தான் நான் சொல்ல   வருகி ன்றேன்   என்று அவர் கூறிவிட்டு   சென்று ள்ளார். அந்த வீடியோ தான் தற்போது   இணைய த்தில்  வைர ளாகி    வருகின்றது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Comments are closed.