விஜயகா ந்திற்கு நான் ரொ ம்பவும் நெரு க்கம்..!! அதனால் கூப்பிட்டு வைத்து அவமா னப்படு த்திய வடிவேலு..!! இனி இப்படி செய் யாதீர்கள் என்று எச்ச ரித்த நடிகர்..!!

சினிமா த்துறையில்   ஏராளமான துணை நடிகர்கள் இருந்து   கொண்டிரு க்கின் றார்கள். அந்த வகையில் ரமணா என்ற திரைப்படத்தின் துணை நடிகராக அறிமுகமாணவர் தான் மீசை ராஜேந்திரன் என்பவர். இவர் 1990 இல் இருந்து விஜயகாந்த் உடன்   ப ணியாற்றி   வருகி ன்றார். மேலும், ரசிகர் மன்ற கடனை அடைத்து   லாப த்தில்   கொண்டு வந்தவரை விஜயகாந்த் தான். இவருக்காக   பா ராட்டு   விழா வைக்க   வேண் டும்   என்று   கூறியுள் ளார்கள்.

 

அதற்காக வடிவேலு   அழை ப்பத ற்காக   சென்று   உள்ளா ர்கள். ஆனால், விஜயகாந்த் இருக்கும் அனைவருக்கும்   ச ண்டை யாக   இருந்தது. அப்படி ஒரு முறை ஏவிஎம் டப்பிங்   திரைய ரங்கில்   இருந்த வடிவேலு   அங்கி ருந்த   மீசை ராஜேந்திரனை   பார் த்துள் ளார். அதன் பிறகு நாளை ஒரு   படப்பி டிப்பு   இருக்கி ன்றது

 

நீ அங்கு   வந் துவிடு   என்று   கூறிவி ட்டு   சென் றுவி ட்டார். நானும் காலை 7 மணிக்கு அங்கு சென்று காத்துக்   கொண் டிரு ந்தேன். அந்த   சமய த்தில்   ஒரு காட்சியில் வடிவேலு மற்றும் பெசன்ட் நகர் ரவி நடித்த கொண்டு   இருந்தா ர்கள். அப்பொழுது அருகில் இருந்த ஒருவர் அண்ணா நீங்க நடிக்க   வே ண்டிய   ரோல் தான்

 

ரவி அண்ணா நடித்துக்   கொண் டிருக்கி ன்றார். வடிவேலிடம் சென்று   எ ன்னவெ ன்று   கேளு ங்கள்   என்று   சொன் னவுடன்   இடைவெளி   விடும்பொ ழுது   அவருடன் சென்று   கேட் டேன். நீங்கள் தான் என்னை   அழை த்தீர்கள். ஆனால், என்னை ஏன் நடிக்க   வைக்கவி ல்லை   என்று கேட்டவுடன் அவர் சொன்னது   என்னவெ ன்றால்   விஜயகாந்த் உடன்   இரு க்கிறவங்க ளுக்கு   வா ய்ப்பு

 

தரமா ட்டேன்   போயி ட்டு   வா என்றார் .. அதற்கு  கோ ப ம்   அதிகமாக வந்தது. ஆனால், என்னுடைய   சீ னியர்   நடிகர் என்பதால் அதை   வெ ளிகாட்ட   வில்லை. என்னிடம் செய்தது போல் வேறு யாரிடம் செய்ய வேண்டாம். இப்படி   வாய் ப்பு   கொடு ப்பதாக   கூறி அவர்களை அழைத்து வந்து   அவமான ப்படு த்துவது   இதுவே   கடைசி யாக   வைத்துக்   கொள் ளுங்கள்   என்று மீசை ராஜேந்திரன்   கூறிய தாக   ஒரு   பேட்டி யில்   அவரை   கூறியு ள்ளார்…

 

Comments are closed.