சாய் பல் லவிக்கு முதல் படம் தாம் தூம் கிடை யாதா.? வேற எந்த படம் தெரி யுமா.? என்னது, இந்த படமா என்று ஷா க் ஆகும் ரசிக ர்கள்..!!

சி னிமாவில்   ஏரா ளமான   நடிகை   உள் ளார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் தனக்கென ஒரு   ரசிக ர்கள்   பட்டா ளத்தை   வை த்துள் ளார்கள். அவர்கள் நடித்த ஒரு சிலர்   பட த்திலேயே   ரசிக ர்களை   கவ ர்ந்து   விடுகி றார்கள். அந்த வகையில்   தென்னி ந்தியா   சி னிமா   உலகில் மிகப்  பிரபலமான  நடிகைகளில் ஒருவராக இருப்பது நடிகை சாய் பல்லவி   திக ழ்ந்து   வருகிறார் என்பது   குறிப்பி டத்தக்கது. இவர் நடிகை   மட்டும ல்லாமல்   ஒரு சிறந்த நடனக்   கலை ஞரும்   ஆவார்.

 

நடிகை சாய் பல்லவி திரைப்பட நடிகை   மட் டுமல் லாமல்   ஒரு   மரு த்துவரும்   ஆவார் அது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இவர் நடிப்பின் மீதுள்ள   ஆர்வ த்தின்   கார ணமாக   தன்னுடைய    மரு த்துவத்   தொழிலை விட்டு விட்டார் நடிகை சாய் பல்லவி. அவர்கள் 2016ஆம் ஆண்டு தன்னுடைய   மரு த்துவபட் டத்தை   பெற்றார்.

 

இவர் 2008 ஆம் ஆண்டு விஜய்   தொலை க்காட்சியில்   நடை பெற்ற   உ ங்களில்   யார் அடுத்த   பிர புதேவா   என்ற நடன   நிக ழ்ச்சி   மூ லம்   பங்கே ற்றார்   நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தன்னுடைய நடனத்    திற மையை    வெளி க்காட்டி   இவர் பட   வாய் ப்பு   நடிகை சாய் பல்லவிக்கு வந்தது.

 

மேலும், 2015ஆம் ஆண்டு    மலையா ளத்தில்   வெளிவந்த மாபெரும்   பிரசா தமாக    வந்தது தான் பிரேமம் என்ற   திரை ப்படம். அந்த   திரைப்ப டித்தில்  மலர் என்ற   கதாபா த்திரத்தில்   நடித்ததன்   மூ லம்   தான்   ம க்கள்   ம னதில்   நீங்க  இடம் பிடித்தார் நடிகை சாய் பல்லவி.

 

தற்போது வரை அவருடைய   மலர்   கதாபா த்திரம்   ரசிகர் விட்டு   நீங்கவி ல்லை   என்றே சொல் லலாம். மேலும், இவர் பல முன்னணி   நடிக ர்களுடன்   இணைந்து பல   திரைப்ப டங்களில்   நடித்துள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா உடன் என்.ஜி.கே   திரை ப்படமும்

 

நடிகர் தனுசுடன் மாரி 2 போன்ற   திரைப்ப டங்களில்   நடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. மேலும், மாரி 2   திரைப்ப டத்தில்   இருந்து   ர வு டி   பேபி என்ற பாடலுக்கு ஆடிய நடனம்   இணைய த்தில்   வைர லாகி   சாதனை  படை த்தது. மேலும், நடிகை சாய் பல்லவி 2008ஆம் ஆண்டு வெளி வந்த  தாம் தூம்  என்ற   திரைப்ப டத்தில்

 

நடிகை கங்கனா ரணாவத் அவர்களுக்கு   தோ ழியாக   நடித்து இருப்பார் நடிகை சாய் பல்லவி அவர்கள். அதோடு இந்தப்   திரைப்ப டத்தில்  தான் இவர் சினிமா   உல கிற்கு   அ றிமு கமானவர்   என்று பலரும் நினைத்துக்   கொண்டி ருக்கிறா ர்கள்.

 

ஆனால்,  உ ண்மை யிலேயே   நடிகை சாய்பல்லவி  2005ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த   க ஸ்தூரி   மான்  என்ற   திரைப்ப டத்தின்   நடிகை    ஜா ஸ்மீனுக்கு   தோ ழியாக   அந்த   திரைப்ப டத்தில்  நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த   திரைப்ப டத்தில்   தான் அவர்  சினிமாவுக்கு   அ றிமுக மானார்  என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த   திரைப்ப டத்தின்   புகைப்படம்…

 

Comments are closed.