நாயகன் படத்தில் கம லின் மக ளாக நடித்த கு ழந் தை யார் தெரி யுமா.? என்னது, இந்த பிரபல நடிகை தானா.? புகை ப்படத்தை பார் த்து அதி ர்ச்சி யாகும் ரசிக ர்கள்..!!

த மிழ்   சினிமா உலகில்   ஏரா ளமான   இயக்குனர்கள்   இருக்கி ன்றார்கள். அந்த வகையில்   வி த்தியா சமான   கதைகளை   கொடு ப்பதில்   கைதேர் ந்தவராக   இருப்பவர்  தான் இயக்குனர் மணிரத்தினம். மேலும், இவருடைய இயக்கத்தில் வெளிவந்த அனைத்து   திரைப்ப டங்களும்   ம க்கள்   ம த்தியில்   நல்லதொரு வரவேற்பை பெற்று   வசூ ல்   சாதனையும்   அடை ந்துள்ளது   என்பது   குறிப்பிட த்தக்கது. அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் 1987ஆம் ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான் நாயகன்.

 

அந்த   திரை ப்படத்தை   நடிகர் கமல்ஹாசன் நடிகை சரண்யா, கனகராஜ் உள்பட   ஏரா ளமான   நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த   திரை ப்படம்   மு ம்பையில்   தா தாவா க   விளங்கிய வரதராஜ் முதலியாரின்   வாழ் க்கையை   அடி ப்படையாக   கொண்டுதான் இந்த   திரை ப்படத்தை   எடுக்க ப்பட்டுள்ளது. அதுமட் டுமில்லாமல்   இது   திரை ப்படம்   மூன்று தேசிய   விரு துகளை   மற்றும் பல தனியார்   வி ருதுகள்   வென்றுள்ளது.

 

மேலும், இந்த   திரை ப்படத்தில்   கு ழந் தை   நட்ச த்திர மாக   சாரா என்ற   கதாபா த்திரத்தில்   நடித்து   ம க்கள்   ம த்தியில்   பிரபலம் அடைந்தவர் தான் நடிகை வினோதினி என்பவர். மேலும், நாயகன்   திரை ப்படத்தின்   மூ லமாக   தான் இவருக்கு பல   திரைப்ப டங்களில்   நடிக்க   வா ய்ப்பு   கிடை த்துள்ளது   என்று கூட சொல்லலாம். அந்த   திரை ப்படத்தை   தொடர்ந்து இவர்   த மிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம்   என

 

பல மொழி   திரை ப்படங்களில்   கதாநா யகியாகவும்   குணச்சித்திர   வேட ங்களிலும்   நடித்துள்ளார். சமீபத்தில் நடிகை வினோதினி அவர்கள் பேட்டி ஒன்றில் நடித்தபோது இயக்குனர் மணிரத்தினம் குறித்து பட   வாய் ப்புகளை   குறித்து பல   சுவா ரசியமான   தகவ ல்களை   அதில்   பகிர்ந்து ள்ளார். அந்த   திரைப்ப டத்தில்   சி றுவ யது   ஆதரவாக நான் அடித்திருப்பேன் மும்பையில் தான்   ஷூ ட்டிங்   நடந்தது.

 

மேலும், அங்கு தங்கி நடித்திருக்கும் போது பல   சு வாரசி யமான   அனுபவங்களை நான் கற்றுக்   கொ ண்டேன்   என்று கூறியுள்ளார். மேலும், மணிரத்னம் அவர்களே சந்தித்து நான் தான் உங்கள் நாயகன்   திரை ப்படத்தை   நினை த்திருப்பேன்   என்னை ஞாபகம் இருக்கின்றதா.? என்று கேட்டேன் நான் 16   வ யதிலே யே   நாயகியாக நடிக்க   ஆர ம்பித்தேன்.

 

பின் பல மொழி   திரைப்ப டங்களில்   நடித்து வருகின்றேன்   திரை ப்படங்கள்   மட்டும ல்லாமல்   சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும்,   தி ருமண த்திற்கு   பிறகு ஒரு கட்டத்தில்   குடு ம்பத்தை   பார்த்துக்    கொ ள்ளும்   பொறுப்பு வந்து விட்டது. அதனால், சி னிமாவை   விட்டு   ஒது ங்கி   விட்டேன். இது எல்லாப்   பெ ண்க ளின்   வா ழ்க்கை யிலும்   இயல்பான ஒரு   வி ஷய ம்தான்.

 

மேலும் பழனியப்பன் இயக்கத்தில் பிரிவோம் சந்திப்போம் என்ற   திரை ப்படத்தில்   ஒரு சின்ன   கதாபா த்திரத்தில்   நடித்துள்ளேன். அதன்பிறகு சதுரங்கம் படத்திலும் நடித்து   இரு க்கின்றேன். அதன்பிறகு நடிப்பதற்கு   நேரமி ல்லாததால்   நடிக்காமல் இருந்துள்ளேன். தற்போது படங்களில் நடிக்கும்   வாய் ப்பு   வந்தால் மீண்டும் நடிப்பேன் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்…

 

Comments are closed.