கா தல னை நம்பி வீட்டை மறந்து சென்ற இலங்கை த மிழ் பெ ண்..!! க ண்ணீ ருடனும் கு ழந்தையு டனும் வந்த அ வல ச ம்ப வம்..!!

இல ங்கை  த மிழ்   பெ ண்ணை   கா தலித்து   ஏ மா ற்றி   க ர்ப்ப மா க்கிய   இளைஞன் பல   பெ ண்களை  நான் அவர் இல்லை படப் பாணியில்   ஏ  மாற்றி யிருப்பது   அ ம்பல  மாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார் என்பவரின்   ம கள்   நர்மதா என்ற இளம்   பெ ண்   கோய முத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது உ டனிருந்த நர்மதாவின் தோழி ஒருவர் செல் நம்பரை கொடுத்து இந்த நம்பரில் எனக்கு அடிக்கடி போன் வருகிறது நீ அவனிடம் பேசு என்று கூறியுள்ளார்.

அந்த செல் நம்பரை நர்மதா தனது செல் போனில் பதிவு செய்து கொண்டு போன் செய்துள்ளார். வி வரம் கேட்டு போன் செய்த நர்மதாவை கோகுல் என்பவர் தன்னுடைய   கா தல்   வலையில்  வீழ் த்தியு ள்ளார். இருவரும்  அடி க் கடி  செல் போனில் பேசிக் கொண்டே தங்கள்  கா தலை  வளர்த்து வந்துள்ளனர். கா தலில் விழுந்த நர்மதாவை  ஆ சை  வா ர்த் தை  கூறி  திரு மணம்  செய்து கொள்ளலாம் என்று அடி க்கடி பேசி உள்ளார்.

இதனால்  திரு மணத் திற்காக  அந்த கம்பெனியில் இருந்து  வெ ளியேறுவ தற்காக  பெற்றோரிடம் இந்த கம்பெனியில் வேலை கடினமாக இருக்கிறது என்று  கூறியு ள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த  நர்மதா, பெற்றோருக்கு ஏதேனும் பலகாரம் வாங்கிவிட்டு வருகிறேன் என்று சென்றுள்ளார். ஆனால் அவர் அதன் பின் வீடு  திரு ம்ப வேயில்லை. இதனால் பெற்றோர்  அதி ர்ச் சியில்  இருக்க,

அப்போது நர்மதா போன் மூலம், நான் வேறு ஒருவரிடம் இருக்கிறேன், என்னை தேடவேண்டாம் என்று கூறியுள்ளார். பெற்றோர் இதைக் கேட்டு,  ம கள்  எங்கிருக்கிறாள், யாருடன்  இ ருக்கி றாள்  என்ற விவரம் தெரியாமல் மிகுந்த வேதனையில்  இ ருந்துள் ளனர். இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு  சென் றுள்ளார். இதனால்   அ தி ர்ச் சி   அடைந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என  வி சா ரணை  நடத்தியுள்ளனர்.

அப்போது திருப்பத்தூர் சேர்ந்த மணிபாலன் மகன் கோகுல் என்பது தெரியவந்தது. கோகுல் என்பவன் நர்மதாவை ஆ சை  வார் த் தை  கூறி  ஏமா ற்றி  கா தல்  தி ரும ணம்  செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு  ஆ சை  தீ ர்ந்த தும்  அவரை வி ரட்டி  அடி த்துள் ளான். க ர்ப்ப மாக  இருந்த  பெ ண் அவரது  உற வினர்  வீட்டுக்கு சென்றுள்ளார். நர்மதா மட்டுமின்றி பல   பெ ண் களிடம்   செல்போன்   மூ லம்  கோகுல்  கா தல் லீலை யில்  ஈடுபட்ட  விவ கார ம்  வெளிச் சத்திற்கு வந்தது.

நர்மதாவை  தி ருமணம்  செய்து கொண்டு  வா ழ்ந்து  வந்த போது பல  இ ளம்  பெ ண்கள், ப ள்ளி சிறு மிகள் என்று பல  பெ ண்களிடம்  செல்போனில் பேசி  கா தல்  வலையில்  விழ வைத்து  அவர்களிடம்  கா ம   லீலை யில்  ஈ டுபட்டு வந்துள்ளார்.  இது குறித்து நர்மதா கோகுலிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் அம்மா அழை க்கிறார் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று ஓ ட்டம் பிடித்துள்ளார். தான்  ஏ மாற்ற ப்பட்டது  தெரிந்து நர்மதா உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உறவினர்கள் செல்போன்   மூ லம்   தொடர்பு கொண்டு கோகுலை நர்மதா உ டன் வாழ வருமாறு அழை த்துள்ளனர். கொ ரோ னா  அ திகமாக  பரவி வருகிறது என்னால் இப்போது வர முடியாது பிறகு வருகிறேன் என்று  கூறியு ள்ளார். கடந்த இரண்டு   மா தங்க ளுக்கு  முன்பு நர்மதாவிற்கு  கு ழந்தை  பிறந்தது. அதை பார்க்க வரும் படி  அழைத்து ள்ளனர்.

அப்போதும் அவர்   கொ ரோ னாவை   காரணம் கட்டி பார்க்கமல் இருந்துள்ளார். இதனால் நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து   ம களிர்  கா வல் நிலையத்தில்  பு கார்  அளித்து ள்ளார். பு கா ரை  பெற்றுக் கொண்ட   பொ லிசார்  வி சாரிப் பதாக  கூறி அவரை  அனுப்பி  வைத் துள்ளனர். இதற்கிடையே கோகுல், வேறு ஒரு   இ ளம்பெ ண்ணை   தி ருமணம்  செய்து வீட்டிற்கு அழை த்து வந்துள்ளதாக கூறப்படுவதால், பொ லிசா ரின்  வி சாரணை க்கு  பின்னரே முழு விபரம் தெரியவரும்.

Comments are closed.