அழ காக மு ன்ன ழகை கா ட்டிய நடிகை ரித்து வர்மா..!! க வர் ச்சி யை தா ராள மாக கா ட்ட இவரும் ஆ ரம்பிச்சுடாரா..!!

த மி ழ் சினி மாவுக்கு புதுமுகங்க ள் எ ண்ணி க்கை அதி கரித்துக் கொண் டே போ கிறது. நடி கர் தனுஷ் நடித்த  வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவர் நடிகை ரித்து வர்மா. இந் த படத்திற்கு பிறகு இவர் நடிகர் துல்கர் சல்மான் நடித்த கண் ணும் கண் ணும் கொள்ளைய டித்தால் படத் தில் கதாநாயகியாக நடித்தார்.இந்த படம் சமீபத்தில் வெளிவந்த படங்களில் நல்ல வெற்றி பெற்ற பட வரிசைகளில் ஒன்றாகும். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்த ரவின் கார ணமாக பிரபலங்கள் பல ரும் வீட் டிலே யே மு டங்கி வரு கின்றனர். இ தனால் என்ன செய்வதன் று தெரி யாம ல் தி ண றி வரு கின்ற னர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை க ழித்து வந்த பிரபலங்கள் நாள் நீ ண்டுகொ ண்டே போக தற்போது வீட்டை சுத் தம் செய்வது போன்ற வி ஷயங் களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயி ற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய் வது, புதி தாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன் றவைக ளை செய் து வரு கின் றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச் சியா ன புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.