தங் கமீன் கள் திரை ப்படத்தில் ராமின் குழ ந்தை யாக நடி த்த பொ ண் ணா இ து?..ஆ ளே அடை யா ளம் தெ ரியாத அள வு வள ர்ந்தி ட்டா ங்களே..!! அழ கி ய பு கைப்படம் நீங் களே பா ருங்க..!!

கட ந்த 2013ஆம் ஆண்டு இயக்குனர் ரா ம் இயக்கி நடித்து  வெளிவந்த படம் த ங்கமீன்கள்.ரா ம் ஒரு  இந்திய திரைப்பட இயக்குனர், இவர் தமிழ் சி னிமா வில் பணிபு ரிகிறார்.  இந்தி இயக்கு னர்களா ன ராஜ்குமார் சந் தோஷிக்கு உதவியதும், பா லு மகேந்திராவின் கீழ் பணி யாற்றியதும், கத்ர து தமீஜ்  படத் தின் மூலம் இயக்கு நராக அறிமுக மானார், இது  அவருக்கு கடு மை யா ன விம ர்சன ங்களை ப் பெற் றது. அவர் தன து அடு த்த படமான தா ராமணியை ஆக ஸ்ட் 2017 இ ல் வெளியி ட்டார்.

இது  விம  ர்சன ரீதி யாக பாராட்டப் பட்டது ம ற்றும் பா க்ஸ் ஆபிஸில் வெற்றி  பெற்றது. மம் மூட்டி நடித்த அவர து நான்காவது படம்  பெரன்பு 2018 ஜனவரி மாதம் சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமில் தி ரை  யிடப்பட்ட து.தங்கமீன்கள் படத் தில் ராமின்  குழந்தையாக  நடி த்திருப்பவர் தான் சாத னா லட்சுமி.  இவர் தற்போ து என்ன செய்கிறார் தெரி யுமா.தங்க மீன்கள் படத்தில் செ ல்ல ம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சாதனா.

இ தனால் செட்டில்  கூட இவரை செல்லம்மா என்று  தான் அழைப்பாரம் இயக் குனர் ராம்.சாதனா  தற்போது துபா யில் உள்ள ஒரு இந்தியர்களுக்கான பள் ளியில் ப  டித்து வருகிறார். அவரது குடும்பமும் அங்கு தான் உள்ளது. இய ல்பிலேயே  சாத னா ஒரு டான்சர்  மற்றும் சிங்கர்.அற்புதமாக  படக்கூடிய திறமை படைத்தவர். இ யல்பிலேயே டான்சர் என்பதால், தங்கமீன்கள் படத்தி ல் டான்ஸ் ஆடத்  தெரியாதது போல  நடிக்க மிக வும் கஷ்டப்பட்டாரம்.

இந்த பட த்தில் நடித்தற்காக, சிறந்த குழந்தை நட்சத்திர த்திற்கான தேசிய  விருதை பெற்றுள்ளார். தற்போது மலை யாள சூப்பர் ஸ் டார் மம்முட்டியுடன் பேரன்பு என்கிற ப டத்தில் நடிக்கிறார்.படத்தில் மம்மூட் டிக்கு ஜோ டியாக நடிகை அஞ்சலி நடி த்து வருகின்றார். இந்த படத்தையும் இயக்குனர் ராம் தான்  இயக்குகிறார். படத்தில் சாதனவிற்கு மிகவும் முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி யுள்ளது.

அ தனை  தொடர்ந் து   அவர் பல படங்களில்  நடிக்க உ ள்ளார் . தற்சமயத்தில் அவரது சமிபத்திய புகைப்படங்கள் ரசி கர்கள் மத்தியு ள் பரவி வருகின்றது , அதனை பார்த்த ர சி கர்கள் , தங்கமீன்கள் படத்தில் குட்டி தேவதை யாக நடித்த பெண்ணா இது இப்பொது இவர் கு மரி கதாநா யகிகள் மாறி உள் ளாரே எ ன்று ஆ ச்சிரிய த்தில் உள்ளனர் .

 

Comments are closed.