நடிகை சித்ராவின் த ற் கொ லை வழக்கில் அடுத்த புதிய திருப்பம்..!!ஆர் டி ஓ வெளியிட்ட த கவல்..!! அதி ர்ச் சி யான ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் மிகவும் பி ர பல மான சீரியல் பாண்டியன் ஸ்டோர்  அந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் தான் நடிகை சித்ரா அவர்கள். சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் கா ட்சிகள் எல்லாம் மக் களி டம் பி ர பலம். பி ர பல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி அ தி காலை நசர த்பேட் டையில் உள்ள நட் சத்திர ஹோட்டலில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய் து கொ ண் டார். இவரின் த ற் கொ லை க் கு கா ர ண மா க கணவர் ஹேமந்த் கை து செ ய் ய ப்பட்டு வி சாரி த்து வருகின்றனர்.

தி ரையு லகில் சின்னத்திரை நடிகைகளின் த ற் கொ லை எண்ணிக்கை அதி கமா கிக் கொண்டே போகிறது. அந்த வகையில், சமீபத்தில் சித்ராவின் த ற் கொ லை பற்றிய வி சா ர ணை சினிமா பாணியில் நடக்கிறது. அதனை கிளற கிளற பல அதி ர்ச் சியா ன தகவல்களும் வெளிவருகிறது.

இதையடுத்து, ஹேமந்த் கைது செய்யப்பட்டு வி சாரி க்க ப்பட்ட நிலையில், சித்ராவுடன் சீரியலில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் உள்பட 15 பேரிடம் வி சார ணை நடத்தி முடி க்கப் பட்டது.

பின்னர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ தனது வி சா ர ணை அறி க்கை யை பூவிருந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார். வி சா ர ணை அறி க்கை யில் சித்ரா வர தட் சணை கொ டுமை யால் த ற் கொ லை செய்ய வில்லை என கூறப்பட்டு இரு ப்பதாக தகவல் வெ ளியாகி உள்ளது.

Comments are closed.