வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்திய இளம் ஜோடி..!! தீ யாய் பரவும் ச ர்ச் சைக்குரிய புகைப்படம்,,!!

கேராளாவில் தம்பதியினர் நடத்திய திருமணத்திற்கு பிந்தைய போட்டோஷூட் ஒன்று சமூகவலைத்தளத்தில் பாரிய சர்ச்சையை உருவாக்கி வருகின்றது.கேரளாவில் கடந்த செப்டம்பர் 16-ம் திகதி ரிஷி கார்த்திகேயன் – லட்சுமி ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.அப்போது போட்டோஷூட் நடத்த முடியாமல் போனதால், அண்மையில் திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.தம்பதியினர் வெள்ளைத் துணியை மட்டும் போர்த்தியவாறு போட்டோஷூட் நடத்தி உள்ளனர்.

இந்த புகைப்படங்கள் அ நாகரீ கமா கவும், ஆ  பாசமா  கவும் உள்ளதாக பலர் இதனை டிரோல் செய்துள்ளனர்.

 

இவர்கள் வெறும் வெள்ளை துணி போன்ற கேரளது உடைய்யை சுத்திக்கொண்டு ,அவற்றை திறந்து காட்டும்  படியான ஆ பா ச மா ன புகைப்படங்களை எடுத்துள்ளனர். இவற்றை பார்த்த ரசிகர்கள் மேலும் அவர்களுக்கு வழுவூட்டும் படியான கமென்ட்களை பதிவிட்டுள்ளனர்.

 

 

இன்னும்  சிலர் இது போன்ற புகைப்படங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் பொது வலைத்தளங்களில் பதிவிப்பது தவறானதாகும் என்றதுபோல கருத்துக்களை கூறி வருகின்றனர் . குறித்த புகைப்படமும் தற்போது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

 

Comments are closed.