தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொ ரோ னா தொற்று… மருத்துவமனை வெளியிட்ட அ தி ர டியான அறிக்கை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொ ரோ னா தொ ற்றினால் பா தி க்கப்பட்டு மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.நேற்று மருத்துவமனைக்கு விஜயகாந்த் சென்றது குறித்து, தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது.இந்த அறிவிப்பில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் ப ரி சோ தனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் மியாட் மருத்துவமனைக்கு சென்று செய்த ப ரி சோ தனையில் கொ ரோ னா அறிகுறி லேசாக இருக்கின்றது என்றும் அதற்கான சி கி ச் சை முடிந்து நன்றாக இருக்கின்றார் என்றும் வெளியிட்டிருந்தது.

ஆனால் பிரபல மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கொ ரோ னாவின் நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை தெரிவிக்காமல், கொ ரோ னா தொ ற் று பா தி க் கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்கட்ட சி கி ச் சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Comments are closed.