கோவிலில் ஆலியா செய்த மோ சமான காரியம்? ச ர்ச் சையை ஏற்படுத்திய காணொளி!!

ராஜா-ராணி சீரியல் மூலம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ கா த ல ர்களாக மாறினர். கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அ டி க் க டி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு ம ண வா ழ் க் கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

இந்த நிலையில் மீண்டும் ராஜா ராணி புகழ் ஆல்யா மானஸா விஜய் டிவி சீரியலுக்கான டெஸ்ட் ஷூட்டுக்காக தயாராகிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு சஞ்சீவ், ‘என்ன பப்பு சஸ்பென்ஸ ஒடச்சுட்ட’ என்று கமெண்ட் செய்தார்.தற்போது இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஆல்யா மானஸா வெளியிட்ட காணொளி ஒன்று பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆல்யா, சிவன் கோவில் ஒன்றில் தாராள பிரபு படத்தில் இடம்பெற்ற ‘தாராள பிரபு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோவிலுக்குள் செய்யும் வேலையா இது என்று புலம்பி வருகின்றனர். குறித்த ச ர் ச்சைக்குரிய டிக் டாக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos

A post shared by alya_manasa (@alya_manasa) on

Comments are closed.