பிரபல நடிகரால் மாபெரும் படத்திலிருந்து வெளியேறிய நயன்தாரா..!! மிஸ் ஆன மிகப்பெரிய பட்ஜெட்..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது முதன்முறையாக ஹிந்தி சினிமாவில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் நல்லா வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக மீண்டும் ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

மேலும், தெலுங்கில் கண்ணப்பா என்ற உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் மெகாபத் தட்டில் உருவாக்கப்படும் ஒரு திரைப்படம் ஆகும். மேலும், நடிகை நயன்தாரா கடவுள் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், பேன் இந்தியா ஸ்டார் ஆக இருக்கும் பிரபாஸ் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. மேலும், சிவனின் நூலில் நடிக்க வந்து பிரபாஸ் தற்போது படத்தில் இருந்து விலகி விட்டாராம்.. அவரை தொடர்ந்த அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்

 

நடிகர் அக்ஷய் குமார் ஒப்பந்தமானார். அவர் ஒப்பந்தமானதை தொடர்ந்து நடிகை நயன்தாராவை இந்த திரைப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.