இயக்குவது மட்டுமல்லாமல் புதிய நிறுவனத்தை தொடங்கிய நெல்சன்..!! வெளியிட்ட அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்தவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெய்லர் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

இப்படி  இருக்கும் வெளியில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இயக்குன நெல்சன் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் பெயிண்ட் இருக்கிறார் 20 வயதில் மீடியாவில் நுழைந்து பல்வேறு வெற்றி தொழில்களை சந்தித்து போதிலும்

 

தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் என்கின்ற ஆசை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளதாம். அந்த வகையில் தற்போது நிறுவனத்தை தொடங்கி முதல் படம் பற்றி அறிவிப்பு வரும் மே 3ஆம் தேதி வெளியிடப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.