இப்படி ஒரு பொண்ணு தான் மனைவியாக வேண்டும்.? கண்டிஷன் போட்ட பாலா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலக்கப்போவது யார் என்று நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் பாலா என்பவர். அதன் பிறகு இவருக்கு

 

வித் கோமாளி மற்றும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனக்கென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறார். மேலும், இவர் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு

 

உதவிகளை செய்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று இருவரும் பலரும் கேட்டு வந்துள்ளார்கள்.

 

அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் எனக்கு மனைவியாக வரப்போகும் பொண்ணு எனக்கு காலையிலிருந்து காப்பி டீ போட்டு தர வேண்டும் என்று அவசியமில்லை.? என்னை நம்பினால் மட்டும் போதும்..

 

அவர்களுக்கு தேவையானதை நான் செய்ய ஆரம்பித்து விடுவேன்.. எனக்கு நம்பிக்கை கொடுத்தால் போதும்.. அவர்களுக்கு நான் நம்பிக்கை கொடுத்து விடுவேன் என கலகலப்பாக தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.