ஏன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது கொடுக்கவில்லை.? உண்மையை உடைத்த பிரபலம்..!!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் போன்ற பலரும் விழாவில் கலந்து கொள்வார்கள்.

 

மேலும், இந்த விழாவில் முன்னணி துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முதல் பாடகி உஷா ஆகியோர் வரை பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்

 

உ யிரிழ ந்த   விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது மத்திய அரசு ஆனால் விருதுகள் கொடுக்கவில்லை.. இதற்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் மத்திய அரசு அடுத்த கட்ட விழாவில் விஜயகாந்த் இருக்கு

 

விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மத்திய அரசு கூட்டணி அமைக்காததால் விருதே வழங்காமல் தவிர்க்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.