கணவரை பிரிந்து பின் சொந்த வீடு வாங்கிய ரக்ஷிதா..!! இப்படி ஒரு பிரம்மாண்டமா என்று வியந்த ரசிகர்கள்..!!

சமீப காலங்களாக சீரியல் மூலம் தனக்கெடு மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ரக்ஷிதா மகாலட்சுமியின் ஒரு வரி ஒரு சின்னத்திரை சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்த

 

அதிலும் குறிப்பாக சரவணன் மீனாட்சி என்ற சூப்பர் ஹிட் சீரியல் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு இவர் கன்னடத்தில் கதாநாயகியாக கூட சில படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் நீதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டு இயலாதராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் பலருக்கும் போட்டியாக இருந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளில் இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சொந்தமாக புது வீடு ஒன்று வாங்கி இருக்கிறார். அந்த வகையில் வீட்டில் இருக்கும் படி என புகைப்படத்தை நடிகை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.