43 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை.. ஏன் என்று முதன்முறையாக வெளிப்படையாக சொன்ன லாவண்யா தேவி.?

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த சூரியவம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானவர் தான் நடிகை லாவண்யா தேவி என்பவர். இவர் அதன் பிறகு படையப்பா, சங்கமம், ஜோடி, தெனாலி, சமுத்திரம், வில்லன்,

 

திருமலை, தங்கமகன் உள்ளிட்ட பலர் பெரிய திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பத்து வருடங்கள் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் இப்பொழுது பகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

 

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் அருவி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து விடுகிறார்.

 

இவருக்கு தற்பொழுது 43 வயதில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய பொழுது என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளேன்.? எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால்..

 

அடுத்தடுத்த வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன். என்னுடைய குடும்பத்தினரும் எனக்கு சப்போர்ட்டாகவே தான் இருந்து வந்துள்ளார்கள் என்று நடிகை லாவண்யா தேவி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.