நான் இரவு நேரத்தில் அந்த தப்பான பழக்கத்தை செய்வேன்.? விட முடியவில்லை.. வெளிப்படையாக சொன்ன சுனைனா..!!

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த காதலியில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா என்பவர். அதன் பிறகு மாசிலாமணி வம்சம் நீர்ப்பறவை

 

தெறி சமர் லத்திய உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். கடைசியாக கோபர் இவர் ரெஜினா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்துள்ள எனக்கு சிறு வயதிலிருந்து சமைக்க பிடிக்கும் மேலும் திரைத்துறையில் வராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நான் ஒரு சிறப்பாக ஆகியிருப்பேன்..

 

மேலும், பள்ளியில் படிக்கும் பொழுது நடிகையாக வேண்டும் என்று எண்ணம் இருந்தது என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகள் செய்து இருக்கிறேன். அதில் ஒன்றுதான் நான் இரவு நேரத்தில் அதிகம் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி வருவது.

 

மேலும், டீ காபி குடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் அதை எல்லாம் கொஞ்சம் குறைக்க நினைத்தேன்.. ஆனால், இந்த பழக்கத்தை என்னால் இப்பொழுது வரை விட முடியவில்லை என்ற நிலையை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.