கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு காட்சி தேவை தானா.? தீபிகா படுகோனை விமர்சித்த ரசிகர்கள்..!!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன் என்பவர். இவர் கடைசியாக 500 என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவை பெற்றுள்ளார் இதை தொடர்ந்து அடுத்த படத்தின் படப்பிடிப்பில்

 

தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும், அந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்துள்ளார். மேலும், அதில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட

 

இப்படி ஒரு காட்சிகள் தேவைதானா என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இவர் பாலிவுட் நடிகை ரன்பீர் சிங்கி காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.