6 வருடத்திற்கு பின் விஜய்க்கு ஓகே சொன்ன சமந்தா..!! தட்டி தூக்கி அட்லி..!!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் ஒற்றுமை இருந்து வருகிறது. இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் சில உடல் நலம் குறைவின் காரணமாக குணமடைந்து தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறது. தமிழில் வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் பாலிவுட் சினிமா பக்கம் சென்று

 

மிகப் பெரிய அளவு மார்க்கெட் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்துவரும் விஜியுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் போன்ற திரைப்படத்தில்

 

நடித்து வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு ஜோடியாக ஆறாண்டுகள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விஜயின் 69 வது திரைப்படத்தை இயக்குனர் அச்சி வினோத் இயக்கத்தில்

 

உருவாக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் அந்த திரைப்படத்திற்கு நடிகர் சமந்தாவை நடத்தி வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அட்லி தெலுங்கில் அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

அந்த படத்திற்கும் சமந்தாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி விடுவார் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.