லெஜன்ட் சரவணனின் அடுத்த படம்..!! எதிர்பார்க்காத ஒரு புதிய தகவல்.. இப்படி ஒரு படமா.?

ஆரம்பத்தில் தொழிலதிபர் சரவணன் அருள் என்பவர் தன்னுடைய கடையின் விளம்பரத்தின் காகம் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். இவர் அதன் பிறகு தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் ஆரம்பித்து அதில் லெஜன்ட் என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயக அறிமுகமானார். மேலும், சொந்த தயாரிப்பில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பெரியளவு விமர்சனத்தை பெற்று வசூல் சாதனை பெரும் என்று எதிர்பாராத

 

ஆனால் மிகப் பெரிய அளவு தோல்வி திரைப்படமாக தான் அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அடுத்த இரண்டாவது திரைப்படத்தை எடுக்க தயாராகிக் கொண்டிருப்பதாக

 

தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் என்பவர் இயக்க போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று

 

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நேரத்தில் முதல் படமான லெஜன்ட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், சில மாதங்களில் படத்தின் படப்பிடிப்பு

 

தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.