முதல் காதலன் என்னை மோசம் செய்து விட்டார்.? கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வித்யா பாலன்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை வித்யா பாலன் என்பவர். இவர் 2005 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானர். அதன் பிறகு இவர் பல்வேறு

 

திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மறைந்த நடிகர் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தில் முலம் தான் வித்யா பாலன்

 

அதிகம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு தமிழில் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை காதலித்தேன். அவர் காதலர் தினம் அன்று என்னிடம் வந்து முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினார். அந்த சமயத்தில்

 

நான் நொறுங்கி விட்டேன் அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம் என்று தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை நடிகை பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.