சினேகாவின் அனுமதியுடன் அந்த இடத்தில் கை வைத்த போட்டியாளர்..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவர்.?

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா என்பவர். இவர் செயவகாலமாக திரைப்படத்தில் நடிக்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடனமாடும் நிகழ்ச்சி நடுவராக பணியாற்றி வருகிறார். அவருடன் சேர்ந்து பாபா பாஸ்கர் நடிகை சங்கீதா போட்டோ இருந்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் எபிசோடில் நாகராஜ் என்ற போட்டியாளர் சிறப்பாக நடனமாடி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது நாகராஜ் சினேகா

 

மேடம் உங்களுடன் ஒரு முறை டான்ஸ் ஆட வேண்டும் என நினைத்து இருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு சினேகாவும் சரி என்று சொல்லி உடனே அவருடன் தங்க தாமரை மகளே. இந்த பாட்டுக்கு

 

நடிகை சினேகாவை கட்டி பிடித்து இடுப்பில் கையை வைத்து அவரிடம் நடனம் ஆடி உள்ளார். இதனை சினேகாவே எதிர்பார்க்கவில்லை.. இதனை பார்த்து ஒரு சில ரசிகர்கள் பொறாமை அவரை திட்டி திரித்தும் வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.