புஸ்ஸி ஆனந்தாள் கேள்வி குறியாக மாறிய விஜயின் வாழ்க்கை..!! வெளிப்படையாக பேசிய விஜயின் தந்தை..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இன்னும் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் தனது முழு கவனத்தை செலுத்தி இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

 

முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தை கவனித்து வந்த புஸ்ஸி ஆனந்த் நான் தற்பொழுது தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விதியின் நம்பிக்கை கூறிய புஸ்ஸி ஆனந்த் தான்

 

இந்த கட்சியின் எல்லாம் ஆக விளங்கி வருகிறார். மேலும், நிச்சயம் நடிகர் விஜயின் வெற்றிக்காக பாடுபடுவார் என்று ரசிகர் மத்தியில் பேசப்படுகிறது. இப்படி இருக்கும் என விஜய்யின் தந்தை சந்திரசேகர் சில அதிர்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.

 

என்னவென்றால் பலரும் நான் வேண்டுமென்றே பூச்சியானது மீது பழி போடுவதாக நினைக்கிறார்கள். ஆனால், நான் கூறுவது அனைத்தும் உண்மை ருசியானது மன்றத்திற்கு வந்தவுடன் வெளியில் இருக்கும் மென்ஸ் மீது அப்படியே சாய்ந்தபடி கொள்வார்.

 

அதை ஒருவரை வைத்து போட்டோ எடுத்து அவர்களின் whatsapp குரூப் ஒன்றில் பதிவு செய்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த குரூப்பில் விஜயும் உள்ளார். அந்த போட்டோவை பார்க்கும் விஜய் நமக்காக கஷ்டப்பட்டு உழைத்து எப்படி அசதியில்

 

படுத்து இருக்கிறார் என்று இரக்கம் பட்டு அவரை அழைத்து நாளை முதல் என் ரூம்ல டெஸ்ட் எடுங்க என கூறுவார். இதுதான் அங்கு நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நபருடன் விஜய் இருந்தால் நாளை அவருடைய எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.