எனக்கு இதுதான் வேணும்.? வளர்ந்த பிறகு அடம்பிடிக்கும் யோகி பாபு..!! ஒருவேளை அப்படி இருக்குமோ.?

சினிமா உலகில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு சில நகைச்சுவை நடிகர் மட்டும் கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சந்தானம் சதீஷ் ஆகிய நடிகர்களை தொடர்ந்து அந்த வாய்ப்பை நாடி யோகி பாவம் பெற்று

 

நல்ல நல்ல வெற்றி திரைப்படத்தை கொடுத்து வருகிறார். மேலும், இவருடைய நகைச்சுவை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும், டாப் நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் குறைந்த பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் இல்லை என்றால் படங்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு சாய்பாபா காலங்களில் அடுத்தடுத்து திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் யோகி பாபு சூட்டிங் ஸ்பாட்டில் கேரவனுக்காக அடம்பிடித்து வருவதாக

 

சில தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரவன்களில் பலவிதமான கம்பெனிகள் உள்ளது. அதில் யோகி பாபு குறிப்பிட்ட ஒரு கம்பெனி கேரவன்தான் வேண்டுமென்று அடம்பிடித்து பட குழுமம் கூறியுள்ளார்.

 

மேலும், அந்த கேரவன் வாடகை ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அதை வசதியில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கேரவன் ஒன்று உள்ளது. ஆனால், தனக்கு குறிப்பிட்ட இந்த கேராபேன் வேண்டுமென்று அடம்பிடித்து வருகிறார்.

 

ஒருவேளை இது அவருடைய சொந்த கேராவனா கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் இதை புக் செய்தால் அதன் மூலம் ஒரு வாடகை கூட வரும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.