அப்பாவுடன் கிராமத்தில் மாட்டுப் பண்ணை வைத்து வாழ்ந்து வரும் நடிகை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் வாழ்ந்த வரும் நடிகரின் ஒருவர் தான் அசோக் செல்வன். இவரது நடிப்பில் சமீபத்தில் என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வெற்றிகரமாக படமாக அமைந்துள்ளது. மேலும், இவர் நீண்ட

 

காலமாக காதலித்து வந்த நடிகை கீர்த்தி பாண்டியன். இவர்கள் இருவீட்டா சம்பளத்துடனும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். மிகவும் எளிமையான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.

 

மேலும், இந்த புதிய தோழிக்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். சமீபத்தில் இவர்கள் இருவரும் தனித்தனியாக நடித்த திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.

 

அவர்களுக்கு நல்ல வரவேற்பு பெற்றுள்ளையில் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது தந்தை மூத்த நடிகர் அருண் பாண்டியனுடன  இணைந்து தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து தருகிறாய்.

 

இது மட்டும் அல்லாமல் மாட்டுப்பண்ணை வைத்து வளர்த்து வருகிறார். அந்த வகையில் எடுக்கப்பட்ட சமூகமான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.