சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தனி ஆளாக சிங்கம் போல் சீரிய விஜயகாந்த்..!! ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்திய விஜயகாந்த் எப்படி உள்ளார் பாருங்கள்.?
தமிழ் சினிமாவில் நேற்று காலை 6:30 மணி அளவில் மிகப்பெரிய நடிகர் விஜயகாந்த் என்பவர் உயிரிழந்த விஷயத்தை கேட்டு ஏராளமான மக்கள் மட்டும் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள்.
இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இன்னும் பல ஆண்டுகள் இருப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று இவருடைய இழப்பை கேட்டவுடன் யாராலும் தாங்க முடியவில்லை
இப்படி இருக்கும் நிலையில் இன்று மதியம் இவருடைய உடலை தகனம் செய்ய இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலை இவருக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொண்டர்கள்
என அனைவரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் ஒரு காலகட்டத்தில் சிங்கம் போல் ஓடி திரிந்து வலம் வந்து கொண்டிருந்த இவர் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவின் காரணமாக இருந்து வந்தது
பலரும் நினைத்து வாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் இன்றும் அழியாத பொக்கிஷமாக இருந்து வரும் சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலம் நடந்துள்ளது. அப்பொழுது நடிகர் விஜயகாந்த் தனி ஒரு ஆளாக சிங்கம் போல்
சீறி கூட்டத்தை கட்டுப்படுத்தி இருந்தால்.. அந்த வீடியோ தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அப்படி இருந்த மனிதருக்கு சில ஆண்டுகள் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது என்று பலரும் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த கூட்டத்தையும் தனி ஆளா நின்னு கட்டுப்படுத்துவாப்ள..💔 #RIPCaptainVijayakanth
pic.twitter.com/UDi8XWcR5S— Dr.Aravind Raja (@AravindRajaOff) December 28, 2023
Comments are closed.