நீ மட்டும் விஜயகாந்த் பார்க்க வந்துறாதே.? வந்தா உ-யி-ரோ-டு போக மாட்டே.? பிரபல நடிகரை விமர்சித்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜயகாந்த் நேற்று உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு இன் தற்போது வரை ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அடுத்தடுத்து நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வரும்

 

நிலையில் தற்போது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி மற்றும் தகவல் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் தான் நடிகர் வடிவேலுவை இந்த அளவிற்கு சினிமாவில் வளர்த்து விட்டார்.

 

அப்படிப்பட்ட மனிதரை மதிக்காமல் பொது மேடையில் வாய்க்கு வந்தபடி மிக மோசமாக அவரைப் பேசியுள்ளார். ஆனால், அதை விஜயகாந்த் அதை எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வடிவேலு நல்ல ஒரு கலைஞன்

 

அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மட்டும் இயக்குனருடன் கூறியுள்ளார் அப்பேர்பட்ட மனுசனை இவர் இப்படி பேசிவிட்டார் என்று தற்பொழுது ஏராளமான ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நீ மட்டும் இவருடைய இறுதி அஞ்சலிக்கு வந்து விடாதே அப்படி வந்தாய் நீ அவ்வளவு தான் என்று தற்பொழுது ரசிகர் அவரை மிரட்டும் விதத்தில் தற்பொழுது இணையதளத்தில் பல தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.