இனி எங்களுக்கு யாருப்பா இருக்கா.? தந்தை முகத்தைப் பார்த்து கதறி அழுத மகன்கள்..!! நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சி உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மூத்த நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் தன்னுடைய 71 வயதில் இந்த மண்ணை விட்டு சென்றுள்ளார். இவர் 1979 ஆம் ஆண்டு வில்லனாக

 

சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் 100 திரைப்படத்தை நடித்துள்ளார்.

 

மேலும், ரஜினி கமல் இருவரும் பெரிய நடிகர்களாக இருந்த சமயத்தில் இவர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவர் சினிமாவிற்கு பிறகு அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்து

 

அதிலும் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் எல்லோரும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று பல போராட்டத்தை செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று அவர் கொரோனா

 

பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய இழப்பை தாங்க முடியாத குடும்பத்தினர் அவருடைய இரண்டு மகன்கள் இனி எங்களை யாரும் பார்த்துக் கொள்வார் என்று கண்ணீருடன் கதறிய வீடியோதான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.