அஜித் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை.? திடீரென்று ரகசியத்தை உடைத்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் நடித்தவர் தான் சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி என்பவர். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்த

 

அதன் பிறகு யாரடி நீ மோகினி, கயல் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இப்படி சின்னச் சிறையில் பிரபலமாக திகழ்ந்துவரும்

 

இவர் சினிமாவிலும் இப்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவருக்கு முதல் படமான ஹதீஸின் வலிமை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் படத்தில் நடந்த

 

சில அனுபவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார் நான் அஜித் சாரை முதல் முறையாக பார்த்த பொழுது ஹாய் என்று சொன்னவுடன் அவரும் ஹாய் என்று சொன்னார் என்னை ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டதற்கு முதல்முறையாக நாங்கள் எங்கே சந்தித்தோமோ.

 

அந்த இடம் நேரம் மாறாமல் அப்படியே சொன்னார் எனக்கு அதிவியப்பாக இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பில் சில காட்சிகள் தவறாக செய்துவிட்டேன். அதனால் மிகவும் சோகமாக நான் உணர்ந்தேன். அப்பொழுது அதிசயனிடம் வந்து படப்பிடிப்பு தளத்தில் தவறுகள் நிகழ்வு தெல்லாம் சாதாரணம்

 

எதற்காக நீங்க ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம் என்று மிகவும் பணிவாக அவர் பேசி உள்ளார். இப்படி பெரிய இடத்தில் இருக்கும் நடிகர்கள் என்னிடம் வந்து இதை சொல்ல வேண்டும் என்று அவசியமே கிடையாது என்று வெளிப்படையாக பல நிகழ்வுகளை நடிகை சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.