சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரே படத்தில் நடிக்கும் நயன்-திரிஷா..!! அதுவும் இந்த நடிகருக்கு ஜோடியாக.?

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை 20 ஆண்டுகளாக வைத்திருப்பவர்கள் தான் நயன்தாரா மற்றும் திரிஷா. இருவரும் இன்று ஏராளமான முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படம் கொடுத்துள்ளார்கள்.

 

இவர்கள் கண்டு மிகப் பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜவான் திரிஷா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ.

 

இரண்டு திரைப்படமும் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து வருகின்றது. இன்று வரை முன்னணியின் நடிகைகளாக இருவரும் மனம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த 20 ஆண்டுகளில் இருவரும் சேர்ந்து

 

ஒரே திரைப்படத்தில் நடித்ததே கிடையாது. அந்த வகையில் அந்த வாய்ப்பு முதன் முறையாக இவர்களுக்கு வந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் 234 வது

 

திரைப்படத்தை இருவரின் அடுக்க வைக்க திட்டமிட்டு வந்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் கமலின் பிறந்த நாளை முன்னிட்டு ப்ரோமோ வீடியோவை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், நடிகை திரிஷா இதில் நடிப்பது உறுதி செய்து

 

அட்வான்ஸ் தொகையை வாங்கி உள்ளார். ஆனால், நடிகை நயன்தாரா இன்னும் எந்த ஒரு தொகையும் வாங்கவில்லை கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.