மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள்களை பார்த்துள்ளீர்களா.? அப்பாவின் கனவை நிறைவேற்றிய மகள்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான திரை பிரபலங்கள் உயிரிழந்து வந்த நிகழ்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் ஊரிலிருந்து மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை சினிமா உலகில் ஏற்படுத்தி உள்ளது.

 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான திரைப்படமான முதல்வன் பாய்ஸ் சிவாஜி போன்ற திரைப்படத்தில்

 

இவர் தான் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற இடத்தில் சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார்.

 

இப்படியே பல திரைப்படத்தில் பிஸியாக வேலை செய்து கொண்டு அந்த நிலையில் திடீரென்று கொரோனா வாழ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மறைவு தினத்தை முன்னிட்டு அவர்களது மகள் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நானும் எனது தங்கையும் கையாலே செய்த பொருட்களை அவருக்கு பிறந்தநாள் பரிசாக கொடுப்போம்.. கடைகளில் வாங்கி கொடுப்பதே அப்பா விரும்ப மாட்டார். அப்பா நினைத்திருந்தால் எங்களை சினிமாவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.

 

ஆனால், அவர் எங்களுடைய சுதந்திரத்தில் தலையிடவில்லை நாங்கள் விருப்பப்பட்ட படிப்பை படித்தும் எங்களுடைய விருப்பத்திற்கு தடையாக என்னுடைய அப்பா இருந்ததில்லை எனக்கு ஹார்ட் ரேட் படிக்க வேண்டும் என்று ஆசை.

 

என்னுடைய தங்கை சினேகா டாக்டராக ஆசைப்பட்டால் இரண்டு பேரையும் அவரவர் ஆசைப்படி அந்தந்த துறையில் சாதிக்க வைத்தார். மேலும், திருமணத்திற்கு பிறகு நாங்கள் கணவரை சார்ந்து இருக்கக் கூடாது வேலைக்கு போக வேண்டும்

 

உழைக்க வேண்டும் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்று எங்களுடைய அப்பாவின் ஆசையை நாங்கள் இன்றும் நிறைவேற்றி வருகிறோம் என்று அவருடைய இரண்டு மகள்களும் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.