இதுக்கு மட்டும் ஆண்களை பயன்படுத்திக்கோ.? ஒரு அம்மாவாக இருந்து இப்படியா சொல்வது.? மோசமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் வனிதா விஜயகுமார். இவருக்கு ஜோவிகா என்ற ஒரு மகள் இருக்கின்றார். அவரும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார். மேலும், வனிதாவை போலவே அவரது மகளும் மற்ற போட்டியாளர்களை எழுத்துவாகி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் நான் என்னுடைய மகளிடம் பாய் பிரண்டை வச்சுக்கோ என்று நானே சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் பள்ளி முடித்து வரும் பொழுது அல்லது பள்ளிக்குப் போகும் பொழுது ஆட்டோவில் செல்வர்.. அதற்கு பதிலாக அவருடன் சென்று வா என்று நானே சொல்வேன் என்று வெளிப்படையாக வனிதா கூறியுள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.