பட வாய்ப்புக்காக எல்லாமே பொறுத்துக் கொள்ள வேண்டும்.? பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளில் ஒருவர்தான் நடிகை கயல் ஆனந்தி. இவரும் கிராமத்து கதையை தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்த வகையில் பரியேறும் பெருமாள்

 

திரைப்படத்தில் இவரது அறிமுகம் அதன் பிறகு கயல் சண்டிவீரன் திரி சாயில் என்ன நயன்தாரா விசாரணை போன்ற அடுத்தடுத்து ஏராளமான வெற்றி திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமிபத்தில் நடித்த ஒரு திரைப்படத்தின் நடந்த கஷ்டத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், சிட்டியில் இருந்து தள்ளி ஒரு கிராமத்தில் படபிடிப்பு நடந்தது இரவு படப்பிடிப்பு முடிந்த பிறகு சிட்டிக்கு சென்று

 

ஹோட்டலில் தங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து குளித்துவிட்டு படபிடிப்புக்கு வருவது ரொம்ப கடினமாக ஒரு செயலாக இருந்தது. மேலும், படப்பிடிப்பு முடித்து அந்த சாலையில் போகும் பொழுது

 

ரொம்பவும் கஷ்டமாக இருக்கும் மேலும் படவிடிப்பு முடிந்தவுடன் அந்த ஊரிலேயே தங்கிடும் நான் கேரவனில் தங்கி கொண்டேன் அங்கே தூங்குவது அங்கேயே குளிப்பது உடை மாற்றுவது என அனைத்தையும் அங்கேயே செய்து கொண்டு படபிடிப்பிற்கு போவேன்.

 

இதை சொன்னவுடன் 90 80 காலகட்டத்தில் துணி மாற்றுவதற்கு காருக்குள் அல்லது மரத்தின் பின்னாடி நின்று மாற்றுவார்கள். அதற்கு இது எவ்வளவு பரவாயில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

Comments are closed.