அப்பாவின் இறப்பிலிருந்து மீள முடியாத நடிகை..!! சோகத்தில் செய்யக்கூடாத விஷயத்தை செய்யும் நடிகை.? ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இருந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியலில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரட்சிதா மகாலட்சுமி.

 

இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த சீரியலுக்கு பிறகு அடுத்தடுத்த ஒரு சிறிய செயல்களில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராகவும் இவர் கலந்து கொண்டுள்ளார். மேலும், இவர் சீரியஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற இருப்பதாகவும் தெரிவித்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையை இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடையை தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவள் இணையதளத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் அவருடைய தந்தை

 

பெங்களூருவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் திடீரென்று மரணம் அடைந்துள்ளார் மேலும் அப்பாவின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நடிகை கண்ணீருடன் அழுகும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.