இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த டிடி..!! மாப்பிள்ளை இந்த பிரபலமா.?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளனியாக பணியாற்றி தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் திவ்யதர்ஷினி என்பவர்.

 

இவர் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். மேலும், இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த, 2014 ஆம் ஆண்டு இவர் தனது நண்பரும் தொழிலதிபருமான

 

ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு திருமணத்திற்கு பின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் விவாகரத்து பெற்று

 

தற்போது பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு திரைப்படம் நிகழ்ச்சி போன்றவற்றில் அதிகமான கவனம் செலுத்தி வந்துள்ளார். மேலும், தனியாக ஒரு youtube சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் சில விஷயங்களை திவ்யதர்ஷினி பகிர்ந்து கொண்டு வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக சில தகவல்களை இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவருடைய குடும்ப நண்பர் கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய

 

குடும்பத்தினர் திட்டமிட்டு இருக்கின்றார்கள். மேலும், இவர்கள் இருவரும் நீண்ட நாள் பழக்கம் என்பதால் சம்மதம் தெரிவித்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதற்கு நான் எந்த ஒரு அதிகார பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

 

Comments are closed.