மறைந்த சீரியல் நடிகர் மாரிமுத்துவிற்கு ரசிகர்கள் வைத்த சிலை..!! அதுவும் இந்த இடத்திலேயே.?

தமிழ் சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று கிராமத்திலிருந்து பல பிரபலங்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கடந்த 25 வருடத்திற்கு முன்பாக வந்தவர்தான் மாரிமுத்து என்பவர்.

 

இவர் ஆரம்ப காலகட்டத்தில் உதவி இயக்குனராக சில இயக்குனர்களிடம் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தது.

 

ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிதழகு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.. அதன் பிறகு இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் மணிக்கு நடித்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்துவரும் எதிர்நீச்சல் என்ற சீரியல் மூலம் இவர் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவனித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு

 

அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஜெய்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியன் இரண்டாம் பாகம் சூர்யாவின்

 

கங்குவா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் இவர் எட்டாம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று

 

தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகவினர் உருவ சிலையை செய்து வைத்துள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

Comments are closed.