லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஜயின் மனநிலை என்ன தெரியுமா.? நேரில் சென்று நலம் விசாரித்த பிரபலம்..!! அதிர்ச்சியூட்டும் தகவல் இதோ..

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் இருந்து வருகின்றது. மேலும், கடந்த வாரம் இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ்

 

இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து தற்போது நல்ல வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது. மேலும், இவருடன் இணைந்து

 

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகிறார்கள். தற்போது வரை இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 420 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூடிய விரைவில் ஆயிரம் கோடி

 

எடுத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வந்திருந்தாலும் விமர்சனங்கள் ரீதியாக சற்று கடுமையாக இருக்கிறது.

 

சிலர் மோசமான விமர்சனங்களை தெரிவித்தும் வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு விஜயின் மனநிலை எப்படி இருக்கின்றது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடிகர் விஜய் மகிழ்ச்சியாக தான் இருந்தது வருகிறார் என்று பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் நேரில் சென்று கேட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

Comments are closed.