மேடையிலேயே சிவாவை அசிங்கப்படுத்திய நடிகை..!! பலரின் முன் தலை குனிந்த படி மேடையில் பேசிய சிவா.?

ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத் திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா என்பவர். முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவு ரசிகர்களை பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதற்கு அடுத்தபடியாக ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சாய் பாபா காலமாக அவர் திரைப்படத்தில் நடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு நிகழ்ச்சியில் மது அதிகமாக அறிந்து விட்டு போதையில் தள்ளாடி கொண்டு இருந்தது

 

மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக பேசப்பட்டு அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்துள்ளார். அவர் சைவகாலமாக இணையதளத்தில் ஒரு சில பதிவுகளை பகிர்ந்து கொண்டு.

 

இன்னும் அவர்களுடைய ரசிகர்களை கவரந்து வருகின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் 2014 ஆம் ஆண்டு விருது விழாவில் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதைப் பெற்று பொழுது அங்கு பேசிக் கொண்டிருந்த

 

பொழுது இயக்குனர் முதல் சக நடிகர்கள் வரை பெயரை சொல்லி நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை சொல்லவில்லை அப்பொழுது சிவகார்த்திகேயன் என் பெயரை கொஞ்சம்

 

சொல்லு என்று பாவமாக பார்த்தபடி இருந்தது அவரை கண்டு நன்றி தெரிவித்துள்ளார். இது அவர் காமெடியாக செய்திருந்தாலும் அவருடைய பெயரை எப்படி மறக்கலாம் என்று ரசிகர்களுக்கு கிண்டலாக அவரை விமர்சித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.