40 வயதுன்னு சொன்னா தான் தெரியுது.? இளம் நடிகைக்கு போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட முன்னணி நடிகை..!!

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த காலங்கள் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியாமணி.

 

அந்த திரைப்படத்தை திறந்து தமிழில் சில படத்தில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து

 

மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று அந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த இவர் ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இயக்கம் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த

 

ஜவான் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் இவருக்கு தற்பொழுது 40 வயது கடந்துள்ளது இருந்தாலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இன்னும் இளமையாக இருந்து வருகின்றீர்கள் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்…

 

 

Comments are closed.